கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
'மாநாடு, பத்து தல' படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்போது இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகி உள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பின் இந்த மூவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகின்றனர். தற்போது சிம்பு நடிக்கும் பத்து தல படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.