இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "களத்தில் சந்திப்போம்". இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம், ஏற்கனவே சில முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, ஜன., 28ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பிப்., 5க்கு தள்ளி போய் உள்ளது. இப்படத்தை ஜீவாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.