ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட க.பெ.ரணசிங்கம் படத்தை இயக்கிய விருமாண்டி, அடுத்ததாக மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்குகிறார். இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார். படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது: தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களின் படங்கள் வசூலில் சக்கை போடு போடும். இதற்கு என்ன காரணம் என்பதை, 1975ம் ஆண்டுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. பரதன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கிறார். படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. படத்தை ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.