ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
தாரா நடிகையின் கணவரான அந்த இயக்குனர், தன் மனைவி நடிக்கக் கூடிய படங்களுக்கான கதைகளை தானும் அவருடன் அமர்ந்து, இயக்குனர்களிடம் கேட்கிறார். ஆனால், அப்படி கேட்பவர் சில இயக்குனர்கள் சொல்லும் கதைகளின் முக்கிய, 'சீன்'கள் தன்னை, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டால், அந்த, 'சீன்'களை தான் இயக்கும் படங்களில், 'உல்டா' பண்ணி வைத்து விடுகிறார்.
இப்படி தற்போது தான் இயக்கி உள்ள புதிய படத்தில் சில முக்கிய காட்சிகளை அவர் இணைத்திருப்பது கோலிட்டில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தாரா நடிகையிடம் கதை சொல்லவே பயப்படுகின்றனர், இயக்குனர்கள்.