நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
இயக்குனர் பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் வயதும் 60 ஆகிவிட்டது. இந்நிலையில், 'வணக்கான்'க்கு பின் அடுத்த படத்தை இயக்க ரெடியாகி வருகிறார். அதற்கான கதை விவாதம் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் ஹீரோவாக நடிக்கவில்லை. தமிழக அளவில் புகழ்பெற்ற மூன்றெழுத்து வணிக குடும்பத்தை சேர்ந்த வாரிசு ஒருவரை ஹீரோ ஆக்குகிறாராம் பாலா. அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறாராம்.
விரைவில் பாலாவின் புதுப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. பாலாவின் முதற்பட ஹீரோ விக்ரம் 'வர்மா' பட பிரச்னைகள் காரணமாக இன்னமும் கோபத்தில் இருக்கிறாராம். இருவரும் பேசிக்கொள்வது இல்லை. பாலாவிடம் தொழில் பயின்ற அமீர், சசிகுமார் ஆகியோரும் கூட பாலாவிடம் நெருக்கமாக இல்லை.