தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை அல்லு அர்ஜுனின் பாட்டி அல்லு கனகரத்தினம் காலமானார். இதனால் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த அல்லு அர்ஜுன் உடனடியாக ஐதராபாத் விரைந்தார். நேற்றே இறுதிச்சடங்கு நடந்து முடிந்தன. பாட்டி மறைவு குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் அன்பான பாட்டி அல்லு கனகரத்தினம் இப்போது தனது சொர்க்க வாசல் ஸ்தலத்தில் ஓய்வு எடுக்கிறார். அவரது அன்பு ஞானம் மற்றும் இருப்பு ஒவ்வொரு நாளும் எங்களை மிஸ் செய்யும். இந்த நேரத்தில் தங்கள் பாசத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் .