ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த சினிமா தொடர்பான புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த விருதை பெற்ற முதல் பெண்ணும், முதல் நடிகையும் பானுமதி ஆவார்.
'நாலு நீனு' (நீயும் நானும்) என்ற தெலுங்கு புத்தகத்தை எழுதியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நூல் அவரது சுயசரிதை ஆகும். 1993ம் ஆண்டு நடந்த 41வது தேசிய விருது விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பானுமதி நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் அறியப்பட்டவர், ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.