விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா |
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பின்னர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள் நிதியே இந்த படத்திலும் நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.