திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
'தக்லைப்' விமர்சனங்கள், தன் கேரக்டர் மீதான பார்வை, கேலி, கிண்டல்கள் குறித்து திரிஷா இன்றுவரை நேரடியாக, மறைமுகமாக பதில் அளிக்கவில்லை. இன்னமும் திரிஷாவுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது. அதனால், பல சோஷியல் மீடியா விமர்சனங்கள் அவர் பார்வைக்கு போகவில்லை. மற்ற சில விமர்சனங்களை அவர் பார்வைக்கு போகவிடாமல் தடுத்துவிட்டார்களாம். அடுத்து சூர்யா ஜோடியாக 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அந்த படம் ஹிட்டானால் அனைத்து மைனசும் மறைந்துவிடும். வெற்றி மட்டுமே பேசப்படும் என திரிஷா தரப்பு நம்புகிறது. திரிஷாக்கு தனி மேனேஜர், பிஆர்ஓ டீம், சோஷியல் மீடியா அட்வைஸர் கிடையாது. பல ஆண்டுகளாக இந்த அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக பார்த்து வருபவர் அவர் அம்மா உமா கிருஷ்ணன்தான்.