பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? |
இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் ‛கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி' போன்ற படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். அதேபோல் தான் விஜய்யும் அவரின் மனதிற்கு பிடித்ததை செய்து வருகிறார். அது அரசியல் என்பதால் தான் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளை யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்கப்போகிறேன் என்றால் நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டலாம்" என தெரிவித்துள்ளார்.