‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் ‛கில்லி, குருவி, உத்தமப்புத்திரன், தில், கஜினி' போன்ற படங்களின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் ஆசிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன். அதேபோல் தான் விஜய்யும் அவரின் மனதிற்கு பிடித்ததை செய்து வருகிறார். அது அரசியல் என்பதால் தான் கேள்வி எழுப்புகிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளை யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்கப்போகிறேன் என்றால் நாம் எதுவும் கூற மாட்டோம். விஜய் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டலாம்" என தெரிவித்துள்ளார்.