இவர் யார் தெரியுமா ? அப்பாவிடம் சத்யராஜை அறிமுகப்படுத்திய சல்மான் கான் | மம்முட்டிக்கான பிரார்த்தனை என் பெர்சனல் விஷயம் ; மோகன்லால் பளிச் பதில் | உஸ்பெகிஸ்தானில் கேரள மாணவர்களுக்காக 'எம்புரான்' சிறப்பு காட்சி | 'நரிவேட்டை' ; சேரனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது | ஜப்பான் ரசிகர்கள் முன் நடனமாடிய ஜுனியர் என்டிஆர் | பிரம்மயுகம் இயக்குனருடன் பிரணவ் மோகன்லால் படப்பிடிப்பு தொடங்கியது | கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹூசைனி புற்றுநோயால் மரணம் | ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' |
‛சர்தார் -2, வா வாத்தியார்' போன்ற படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படங்களை அடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் அவரது 29வது படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. இந்தாண்டு மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர் தமிழில் ஹீரோ, மாநாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‛ஜீனி' படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.