Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

22 மார், 2025 - 04:39 IST
எழுத்தின் அளவு:
I-realized-my-mistake-Prakash-Raj-apologizes

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. நடிகர் சரத்குமார்கூட இதுகுறித்த ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல்தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் ... ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது ஜனநாயகன் படத்தின் வியாபாரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

இளந்திரையன் வேலந்தாவளம் ரம்மி ராஜு... மானங்கெட்ட குக்கரு
Rate this:
R Hariharan - Hyderabad,இந்தியா
23 மார், 2025 - 09:03 Report Abuse
R Hariharan இது போல் பல விளம்பரமா படங்களில் பலர் நடித்து வருகிறார்கள். அதனை தடை செய்ய வேண்டும். வருமானம் ஒன்றே போதும் என்று பலர் நடிக்கிறார்கள். உடனடியாக தடை செய்ய வேண்டும். சோப்பு, பாயிண்ட்ஸ், ஜெவெல்ஸ், கூல் ட்ரிங்க்ஸ், பைனான்ஸ் கம்பெனி, எலக்ட்ரானிக் போன்ற பல பொறுங்கள் இதில் அடங்கும்.
Rate this:
spr - chennai,இந்தியா
22 மார், 2025 - 09:03 Report Abuse
spr காசுக்காக உடலை விற்பவரை இழிவாகப் பார்க்கும் சமுதாயம் இப்படிச் சமுதாயத்தை அழிக்கும் இவர்களைபி பற்றி என்ன சொல்லலாம்? இவர்கள் ஊடகங்களில் சமுதாய நிலையைப் பற்றிப் பேசுவதனை பார்த்தால் இவர்கள் எவரும் அறியாமை வசப்பட்டவர்கள் அல்ல என்பது புரியும் காசுக்காக அறிந்தே தவறு செய்துவிட்டுப் பின் மன்னிப்பு கேட்கும் இவர்களை என்ன சொல்லி அழைக்கலாம்?
Rate this:
23 மார், 2025 - 07:03Report Abuse
Prasanna Krishnan Rஇனிமேல் பிரதமரைப் பற்றி எதுவும் பேசாதே. திமுகவுக்காக வேலை செய்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in