யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
பரியேறும் பெருமாள் என்ற படத்தில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். 1970 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்கப் போகிறாராம் மாரி. அந்த காலகட்டத்து மனிதர்களின் கெட்டப்பிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற போகிறார்களாம்.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 1965களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கும் படமோ 1970களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.