300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தென்னகத்தின் இசை குயில் என்றும், சின்னகுயில் சித்ரா என்றும் அழைக்கப்படுகிறவர் கே.எஸ்.சித்ரா. அனைத்து இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரஞ்ச் உள்ளிட்ட சர்வதேச மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார், 6 முறை தேசிய விருதுகளையும், 43 மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சித்ரா திரைப்படங்களில் பாடுவதோடு, சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளம் கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார். இதுதவிர உலகின் எல்லா நாடுகளிலும் இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் சோலோவாக இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்துகிறார். 'கே.எஸ்.சித்ரா லைவ் இன் கான்செட்' என்ற பெயரில் இதனை நடத்துகிறார். வருகிற பிப்ரவரி 8ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.