மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
நடிகர் கமல்ஹாசனை பொருத்தவரை தான் நடிக்கும் படங்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர்களுக்கு புதுப்புது அனுபவங்களை கொடுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். மணிரத்னம் இயக்கி உள்ள தக்லைப் படத்தில் நடித்து முடித்துவிட்டு அமெரிக்கா சென்று உள்ள கமல் அங்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயின்று வருகிறார்.
அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் சினிமாவே வியக்கும் வகையில் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்தை கமல் அறிமுகப்படுத்தப் போகிறாராம். அதற்காகவே தற்போது அமெரிக்க சென்றுள்ளார். அதனால் கமலின் 237வது படம் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.