எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் |
சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ள படம் ' வீர தீர சூரன் 2' . இதில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், சித்திக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் குறித்து அருண்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, " வன்முறை, மன்னிப்பு, குற்றவுணர்வு இது மூன்றையும் உணர்த்தும் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. இந்த கதை எடுத்தவுடன் ஆரம்பம் ஆகிவிடும் ஒரு ஊர்ல - னு கதை சொல்லி தான் பழகியிருக்கேன். ஆனால் இதில் அப்படியில்லை எடுத்தவுடன் கதை ஆரம்பம் ஆகிவிடும். அதன்பிறகு தான் எந்த ஊர்ல யார் என்பது தெரிய வரும். இதெல்லாம் கொஞ்சம் சவாலாக இருந்தது. வீர தீர சூரன் பாகம் 1 கண்டிப்பாக வரும். ஆனால் அதற்கு கால அவகாசம் ஆகும்" என தெரிவித்துள்ளார்.