Advertisement

சிறப்புச்செய்திகள்

மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா

22 டிச, 2024 - 04:48 IST
எழுத்தின் அளவு:
Rashmika-Mandanna-gets-trolled-as-she-calls-Vijays-Ghilli-a-remake-of-Mahesh-Babus-Pokiri;-apologises-saying,-I-made-a-booboo


விஜய்யுடன் வாரிசு என்ற படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார் ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மீடியாவுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய் நடிப்பில் நான் பார்த்த முதல் படம் கில்லி. அந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. அதோடு விஜய் நடித்த கில்லி படம் மகேஷ்பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக் என்று ஒரு தவறான தகவலை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அதையடுத்து மகேஷ்பாபு நடித்த ‛ஒக்கடு' படத்தின் ரீமேக்தான் விஜய் நடித்த கில்லி என்று ராஷ்மிகாவின் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்த ரசிகர்கள், மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்கில்தான் விஜய்யும் ‛போக்கிரி' என்ற பெயரிலேயே நடித்தார் என்றும் கூறி வந்தார்கள். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், தான் தவறான தகவலை வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவுசமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! ... விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)