இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார். இந்த படத்தை இன்று(டிச., 14) பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர். இந்த பூஜை நிகழ்வில் படத்தின் கதாநாயகி டூடே ஜிவால், ரத்னகுமார், பிரதீப் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் எழில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஸ்ரீலீலா நாயகியாக தமிழில் அறிமுகமாக, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகளும் பூஜையுடன் இன்று(டிச., 14) துவங்கியது.