ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயன்கர் இசையமைக்கின்றார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி உடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக எந்தவொரு படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் விஜய் சேதுபதி.