300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமிழில் சூர்யா நடிப்பில் இயக்கிய ‛சூரரைபோற்று' படத்தை ஹிந்தியில் ‛சர்பிரா' என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்தார் சுதா கொங்கரா. அதன்பிறகு சூர்யா நடிப்பில் ‛புறநானூறு' படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டதால் அந்த கதையை சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி ஓகே பண்ணி இருந்தார் சுதா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக ஒரு நெகட்டீவ் ரோலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அவர் படம் இயக்குவதில் பிசியாக இருப்பதாக மறுத்து விடவே அதன் பிறகு அந்த வேடத்தில் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டது.
இப்போது அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புறநானூறு பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டு வரும் சுதா, அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் வில்லனாக ஒரு முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் . அதற்காக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதோடு இந்த புறநானூறு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்குகிறார் சுதா கொங்கரா.