15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
தமிழ் சினிமாவை போல் தற்போது தெலுங்கு சினிமாவிலும் வெப் தொடர்களின் தாக்கங்கள் அதிகமாகியுள்ளது. இதில் சில முன்னனி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வரிசையில் தெலுங்கில் சோனி லிவ் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நாகசைதன்யா மற்றும் ஆதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தேவ் கட்டா இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'மாய சபா' எனும் தலைப்பு வைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த வெப் தொடர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகரா ரெட்டி இருவரின் அரசியல் பின்னனியை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.