பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

பிரபலமான நடிகர், நடிகைகளை பார்த்து விட்டால் அவர்களின் பின்னாடியே துரத்தி சென்று ரசிகர்கள் செல்பி எடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அப்போது செல்பி எடுப்பதற்காக பைக்கில் ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
பாலோ பண்ணி வராதீர்கள் என்று பிரியங்கா சொன்னபோதும் அவர் விடாமல் துரத்தியதால், காரை நிறுத்தியவர், இதுபோன்று எல்லாம் காரை துரத்தி வரக்கூடாது. விபத்து ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்த பிரியங்கா மோகன், பின்னர் அவருடன் செல்பி எடுத்துள்ளார். அதன் பிறகே அந்த ரசிகர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து திரும்பி இருக்கிறார்.