Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி

23 செப், 2024 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Vinayakan-as-the-hero-of-the-story;-Mammootty-as-the-villain


குறிப்பாக மலையாள திரைப்படங்களில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க இளம் படைப்பாளிகளும் அவர்களுக்கு துணை நிற்க முன்னணி ஹீரோக்களும் தயங்குவதில்லை. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் நடிகர் மம்முட்டி தான் நடித்த புழு மற்றும் பிரம்மயுகம் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

எந்த அளவிற்கு என்றால் அடுத்ததாக பல வருடங்களாக வில்லனாக நடித்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்ற நடிகர் விநாயகன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் மம்முட்டி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெற்றி பெற்ற குறூப் படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவர். இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும்கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு ... பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)