2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா மகாலெட்சுமி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதற்கேற்றார்போல் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரச்சிதா தற்போது தெலுங்கில் 'தள்ளி மனசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சின்னத்திரையை போலவே வெள்ளித்திரையிலும் ரச்சிதா சாதிக்க வேண்டும் என பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.