நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இசை ஆல்பம் 'கடலோர கவிதை'. மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். ஸ்வாதினி இயக்கி உள்ளார். தர்ஷன் மற்றும் நிஹாரிகா நடித்துள்ளனர்.
விஷால் சுரேஷ் இசையமைத்துள்ளார். இலை ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் பிரபா எழுதியிருக்கும் பாடலுக்கு தமிழில் அபிஜித் ஞரோலி மற்றும் ஸ்வேதா சுகதனும், மலையாளப் பதிப்பிற்கு அபிஜித் ஞரோலியும் குரல் கொடுத்துள்ளனர்.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தன்னை நினைவூட்டுவதற்காக நிஹாரிகா இசை ஆல்பத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.