'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கடந்த 2021ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் 'பேச்சுலர்'. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .