அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி தற்போது திரைக்கு வந்திருக்கும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவான விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று தான் வாழ்த்துவதாக தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து இன்னொரு பதிவில், இந்த மாதம் விஜய்யின் ஸ்பெஷல் மாதம் என்பதால் கோட் படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் விஜய்யின் பிறந்தநாளில் கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில் அதையடுத்து டீசர், டிரைலர் ரிலீஸ் செய்திகளும் வெளியாகும் என்று தெரிகிறது.