''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
தெலுங்கில் சாம்பி, ஹனுமான் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. குறிப்பாக ஹனுமான் திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரிதளவில் உலகளவில் வசூலை அள்ளி குவித்தது. இதனால் இவரை தேடி பல முன்னணி நடிகர்கள் வந்தனர்.
ஹனுமான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் ரன்வீர் சிங், பிரசாந்த் வர்மா கூட்டணியில் உருவாகிருந்த 'ரக்ஷாஸ்' என்கிற படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான நேரம் வரும் போது தொடங்குவோம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.