மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ரிஷிகேஷ் சென்ற அவர், அங்குள்ள வசிஷ்ட குகையில் தியானம் செய்தபோது தனக்கு கிடைத்த அனுபவங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், ‛‛வசிஷ்ட குகையின் சாந்தத்தில் மூழ்கினேன். எனது முதல் குகை தியான அனுபவத்தின் காட்சிகளைப் பகிர்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.