தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
மகா சிவராத்திரியையொட்டி நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டு இரவு முழுக்க கண்விழித்து சிவபெருமானை வழிபட்டார்கள். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியோடு நடந்த இந்த சிவராத்திரி விழாவில், நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல திரை உலகினரும் கலந்து கொண்டுள்ளார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த இந்த தியான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கண்ணீர் விட்டு உருக்கமாக பிரார்த்தனை செய்து இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.