எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது தனக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இதை அடுத்து சுதா இயக்கும் தனது 43 வது படத்தில் அடுத்த மாதம் முதல் நடிக்கப் போகிறார். சூர்யாவுடன் நஸ்ரியா, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மார்ச் 1ம் தேதி முதல் மதுரையில் தொடங்க உள்ளது. அதன் பிறகு திருச்சி, சிதம்பரம் பகுதிகளில் நடைபெறுவதோடு ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி என்ற பகுதியில் நான்காம்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு நூறாவது படமாகும்.