படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குனரான அவர், சூர்யா நடிப்பில் அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. காப்பானுக்கு பிறகு படங்கள் இயக்காத கே.வி.ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் கே.வி.ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.