துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குனரான அவர், சூர்யா நடிப்பில் அயன், மாற்றான், காப்பான் போன்ற படங்களை இயக்கினார். இந்த மூன்றுமே சூர்யாவுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. காப்பானுக்கு பிறகு படங்கள் இயக்காத கே.வி.ஆனந்த், கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் கே.வி.ஆனந்தின் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யா ஆகியோர் கே.வி.ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது மகளுக்கு திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.