ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க போகிறார். சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிர்ணாள் தாக்கூர் அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இப்படம் அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகிறது.