கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி மேலிட பொறுப்பாளருமான அர்ஜூன மூர்த்தி அழைப்பிதழை வழங்கினார்.
இதனையடுத்து, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரருடன் 21ம் தேதி அயோத்தி செல்ல உள்ளார். 22ம் தேதி அயோத்தியில் தங்கி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 23ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.