300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' படங்களில் நடித்தவர் தமிழ் நடிகையான துஷாரா விஜயன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிடுபவர்களில் துஷாராவும் ஒருவர். ஆனால், இன்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதுவரையில் துஷாரா பகிர்ந்த புகைப்படங்கள் இவ்வளவு கிளாமராக இருந்ததில்லை. பொதுவாக தமிழ் நடிகைகள் யாரும் இப்படி பிகினி புகைப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள். ஆனால், துஷாரா வெளியிட்டிருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.