‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' படங்களில் நடித்தவர் தமிழ் நடிகையான துஷாரா விஜயன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிடுபவர்களில் துஷாராவும் ஒருவர். ஆனால், இன்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதுவரையில் துஷாரா பகிர்ந்த புகைப்படங்கள் இவ்வளவு கிளாமராக இருந்ததில்லை. பொதுவாக தமிழ் நடிகைகள் யாரும் இப்படி பிகினி புகைப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள். ஆனால், துஷாரா வெளியிட்டிருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.