மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அங்குள்ள குண்டூரில் ஆடுதம் ஆந்திரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது தன் அருகில் நின்ற அமைச்சரும் நடிகையுமான ரோஜாவையும் கிரிக்கெட் விளையாட சொன்னதோடு, அவருக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். அதையடுத்து கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்த ரோஜா, முதல் பந்தையே பறக்க விட்டார். அப்போது அவரை அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.