கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா- அரசியல் என்று பயணித்து வரும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக போகிறார்.
இளைய மகள் அனந்திடா, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்க உள்ள 234வது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார். இந்த நிலையில், தனது கணவர் சுந்தர்.சி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் குஷ்பு, என்னுடைய பலம், பலவீனம் மட்டுமின்றி என்னுடைய உலகமும் இந்த மூன்று பேர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.