ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ரவிக்குமார், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு சுதா மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்த பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.