மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் '2018' . இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து ஜூயிட் ஆண்டனி ஜோசப் மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தமிழில் ஒரு புதிய படத்தை ஜூயிட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடிக்கிறார். இது விக்ரமின் 62வது படமாக உருவாகிறது. இந்த நிலையில் விக்ரம் உடன் இணைந்து நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.