'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். அதற்கான ஆயத்த பணிகளை விரைந்து செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் நீலாங்கரையில் உள்ள தனது பங்களாவில் இருந்து கூட்டம் நடக்கும் பனையூருக்கு காரில் சென்றார். இதனை பல செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. அப்போது அவர் ஒரு சிக்னலில் நிற்காமல் சென்றது பதிவானது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனால் விஜய் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதாக கூறி அந்த பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்து அதுதொடர்பான ரசீதை விஜய்க்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அபராத தொகையை விஜய் செலுத்தி உள்ளார்.