2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் |
பத்து தல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் சிம்பு தனது 49வது படத்திற்கு கதை கேட்கும் பணிகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி திரைப்படமான போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜை அழைத்து கதை கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.