தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் |
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தற்போது அவர் பிஸியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அதிகாரம், ஜிகர்தண்டா-2 படங்களிலும் நடிக்கவுள்ளார். புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் அயோக்யா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை தனக்கு பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் . இந்த படத்தை முண்ணனி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.