மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ருத்ரன். தற்போது அவர் பிஸியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அதிகாரம், ஜிகர்தண்டா-2 படங்களிலும் நடிக்கவுள்ளார். புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.
இந்நிலையில் அயோக்யா திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் கூறிய கதை தனக்கு பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளாராம் . இந்த படத்தை முண்ணனி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.