பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
திரையுலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டு இந்திய படைப்புகளை பார்லிமென்ட்டில் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது : இரண்டு படங்களின் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை கவுரவிக்கும் திட்டமும் உள்ளது. ஆர்ஆர்ஆர் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் பார்லிமென்ட்டில் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் மேற்கொண்டு வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.