பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் படங்களில் நடிக்கிறார். அதேசமயம் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படங்கள் ஹிந்தி சேனல்களில் கொண்டாடப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் இந்திய சினிமாவின் ஒருபகுதியே. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதால் அதுபற்றி விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் நல்ல கதை, கலைஞர்கள், படைப்பாளிகள் உள்ளனர். இதன்மூலம் சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும்'' என்கிறார்.