மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, 3, வை ராஜா வை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கப் போகிறார். விஷ்ணு விஷால் ,விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல் ரெக்கார்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு போட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த பதிவில், சிறு வயதில் இருந்தே தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்திருப்பவர், இந்த ஆண்டில் தி சீக்ரெட் என்ற புத்தகத்தை முதன்முதலாக படித்து வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தான் புத்தகம் படிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.