‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
'ஒரு கல்லூரியின் கதை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமி முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனிடையே டியூபர் மதன் கௌரி நாயகனாக நடிக்க 'தேடி தேடி பாத்தேன்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார்ர். இதை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். ஆல்பத்தில் ஸ்ரீரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார்.