மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு படங்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுகாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஆடிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகிறது.
உச்சிமலை காத்தவராயன் என்பது அந்த ஆல்பத்தின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதில் ஆர்ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர், டோங்லீ இயக்கி உள்ளர். இந்த பாடல் மூலம் ரசிகர்களுக்கு தன்னை மீண்டும் நினைவுபடுத்தும் ஆஸ்னா, இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.