ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்போது முழுநேர ஹிந்தி நடிகையாகிவிட்டார். படங்களை விட வெப்சீரிஸில் அதிகம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'மோனிகா ஓ மை டார்லிங்' படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் காதலர்கள் மற்றும் கணவன் - மனைவிக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார்.
அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது தான் உறவுகளுக்குள் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகி விடுகிறது. நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று நமக்கு மட்டுமே தெரியும்” என்கிறார்.