மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். தான் அந்தரத்தில் பறந்த மற்றும் துபாயின் மொத்த அழைகையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தனது கனவு நனவானதாகவும் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.