மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல விருதுகளும் அங்கீகாரமும் பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு கூட இந்தப் படம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரை நடிகர் தனுஷ் வாழ்த்தி உள்ளார்.
தனுஷ் கூறுகையில், ‛‛தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் நண்பர் ஜி.வி.பிரகாஷிற்கு ஆகியோருக்கு... தமிழ் சினிமாவிற்கு இன்று பெரிய நாள். பெருமையாக உள்ளது'' என்றார்.